அனுமதி பெறாமல் போராட்டம்– கூடங்குளம் போராட்டக்குழு மீது 115 வழக்குகள்
நெல்லை: கூடங்குளம் அணு மின் நிலைய போராட்ட எதிர்ப்பு குழுவினர் மீது இதுவரை 115 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அனுமதி பெறாமல் போராட்டம் நடைபெறுவதால் வழக்குகள் பதிவு செய்யப்படுவதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கூடங்குளம் அணு மின் நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒருதரப்பு மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இடிந்தகரையில் தினமும் போராட்டம் நடந்து வருகிறது. உரிய அனுமதி பெறாமல் போராட்டங்கள் நடப்பதால் உடனுக்குடன் போலீசார் வழக்கு பதிவு செய்து வருகின்றனர். வழக்குகள் தொடர்பாக சட்டபூர்வ நடவடிக்கை மேற்கொள்ள ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
கூடங்குளம் அணு மின் நிலைய வளாகத்தை சுற்றி கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. நேற்றைய நிலவரப்படி அணு மின் நிலைய எதிர்ப்பு குழு மீது கூடங்குளத்தில் 115 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications