பக்தர்கள் கூட்டம் அதிகரி்ப்பு: புளியரையில் பல மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

Subscribe to Oneindia Tamil

Traffic Jam in Puliyarai
செங்கோட்டை: சபரிமலை செல்லும் பக்தர்களின் கூட்டம் அதிகரித்துள்ளதால் புளியரை பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

கடந்த கார்த்திகை மாதம் சபரிமலை சீசன் துவங்கியது. இந்நிலையில் மண்டல பூஜைக்கு பின்பு கடந்த மாதம் 27ம் தேதி நடை அடைக்கப்பட்டு பின்பு மகர ஜோதி பூஜைக்காக 30ம் தேதி நடை திறக்கப்பட்டது. இதனை அடுத்து செங்கோட்டை வழியாக ஆயிரக்கணக்கான வாகனங்களில் பக்தர்கள் சபரிமலை சென்றனர். இதனால் இன்று அதிகாலை 3 மணி முதல் புளியரை பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

பின்னர் போலீசார் போக்குவரத்து நெரிசலை சரி செய்தனர். கடந்த சில தினங்களாக முல்லைப் பெரியாறு பிரச்சனை காரணமாக சபரிமலை செல்லும் கூட்டம் குறைந்திருந்த நிலையில் நேற்று சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களின் வாகனங்கள் பன்மடங்காக பெருகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+