பொங்கல் வைப்பதில் மோதல்: சிவகங்கை அருகே 2 கிராமங்களில் 144 தடை உத்தரவு
Subscribe to Oneindia Tamil
சிவகங்கை: திருப்பத்தூர் அருகே பொது பொங்கல் வைப்பதில் ஏற்பட்ட மோதலால் 2 கிராமங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே பொதுவில் பொங்கல் வைப்பது குறித்து 2 கிராமங்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றி மோதல் ஏற்பட்டதால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது. இதையடுத்து அந்த 2 கிராமங்களிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல் இருக்க அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications