பொங்கல் வைப்பதில் மோதல்: சிவகங்கை அருகே 2 கிராமங்களில் 144 தடை உத்தரவு

Subscribe to Oneindia Tamil

சிவகங்கை: திருப்பத்தூர் அருகே பொது பொங்கல் வைப்பதில் ஏற்பட்ட மோதலால் 2 கிராமங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே பொதுவில் பொங்கல் வைப்பது குறித்து 2 கிராமங்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றி மோதல் ஏற்பட்டதால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது. இதையடுத்து அந்த 2 கிராமங்களிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல் இருக்க அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+