For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பொங்கல் வைப்பதில் மோதல்: சிவகங்கை அருகே 2 கிராமங்களில் 144 தடை உத்தரவு

By Siva
Google Oneindia Tamil News

சிவகங்கை: திருப்பத்தூர் அருகே பொது பொங்கல் வைப்பதில் ஏற்பட்ட மோதலால் 2 கிராமங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே பொதுவில் பொங்கல் வைப்பது குறித்து 2 கிராமங்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றி மோதல் ஏற்பட்டதால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது. இதையடுத்து அந்த 2 கிராமங்களிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல் இருக்க அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

English summary
144 ban ban has been imposed in 2 villages near Tirupattur in Sivaganga district as clash broke out between them in connection with pongal celebration.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X