நெல் அறுவடைப் பணிகளுக்கு ஆளில்லை-தமிழகத்திலிருந்து வரவழைக்கும் கேரள அரசு ந
Subscribe to Oneindia Tamil

கேரளாவில் நெல் பயிரிடுவது என்பது அரிதான விஷயம். தற்போது குட்டநாடு பகுதியில் பஞ்சா நெல் பயிரிடப்பட்டு அறுவடைக்குக் காத்திருக்கிறது. ஆனால் அறுவடைப் பணிகளுக்கு ஆள் இல்லை. இதையடுத்து தமிழகத்திலிருந்து அறுவடைப் பணிகளுக்கு ஆட்களைக் கூட்டி வர அம்மாநில விவசாயத்துறை நடவடிக்கை எடுத்துள்ளாம்.
இதுகுறித்து மாநில விவசாயத்துறை முதன்மைச் செயலாளர் நளினி குமார் கூறுகையில், அறுவடைப் பணிகளுக்கு தமிழகத்திலிருந்து ஆட்களை அழைத்து வர மாநில வேளாண்மைத்துறை ஏற்பாடு செய்துள்ளது என்றார்.
மேலும் இதுதொடர்பாக பிப்ரவரி 7ம் தேதி விவசாயத்துறை அதிகாரிகள், விவசாயிகள் சங்கங்களின் கூட்டம் ஒன்றும் நடைபெறவுள்ளதாம். அந்தக் கூட்டத்தில் அறுவடைக்குப் பயன்படும் எந்திரங்களின் வாடகை குறித்து தீர்மானிக்கப்படவுள்ளதாம்.
More From
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications