காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் உட்பட 24 பேரும் நீதிமன்றத்தில் ஏப்-9ல் ஆஜராக உத்தரவு

புதுச்சேரியில் நடைபெற்று வரும் சங்கரராமன் கொலை வழக்கை புதிய நீதிபதி முருகன் விசாரித்து வருகிறார். இன்றைய விசாரணையின்போது வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 24 பேரில் 5 பேர் மட்டுமே ஆஜராகி இருந்தனர்.
இதனால் அதிருப்தி அடைந்த நீதிபதி முருகன் ஜெயேந்திரர் உட்பட குற்றம்சாட்டப்பட 24 பேரும் ஏப்ரல் 9-ந் தேதியன்று நடைபெறும் விசாரணைக்கு ஆஜராகவேண்டும் என்று உத்தரவிட்டார்.
புதுநீதிபதி
காஞ்சி சங்கரராமன் வழக்கை நீதிபதி ராமசாமி விசாரித்து வந்தார். ஆனால் வழக்கில் தமக்கு சாதகமாக செயல்பட நீதிபதி ராமசாமியிடம் ஜெயேந்திரர் தொலைபேசி மூலம் பேரம் பேசும் ஒலிநாடா வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. இதனால் வழக்கின் விசாரணைக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து புதுச்சேரி நீதிபதி ராமசாமி பெரம்பலூருக்கு மாற்றப்பட்டார்.காஞ்சி சங்கரராமன் வழக்கை புதிய நீதிபதி முருகன் விசாரிக்கவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. வழக்கின் விசாரணைக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையும் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து இன்று விசாரணை நடைபெற்றது.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications