மாவோயிஸ்டுகள் 75 பேர் விசாகப்பட்டிணத்தில் போலீசிடம் சரண்
Subscribe to Oneindia Tamil

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய காவல்துறை அதிகாரி செளம்ய மிஸ்ரா, தற்போது சரணடைந்தோரில் 8 பேர் குண்டுவெடிப்புச் சம்பவங்களில் தொடர்புடையவர்கள் என்றார்.
8 பேர் தவிர மற்ற அனைவருக்குமான மறுவாழ்வுப் பணிகள் நிச்சயமாக செய்து கொடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
ஆந்திர மாநில மாவோயிஸ்டுகளுக்கும் ஒரிசா மாநில மாவோயிஸ்டுகளுக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஆந்திர- ஒரிசா எல்லை மாவட்டமான விசாகப்பட்டினத்தில் பெரும் எண்ணிக்கையிலான மாவோயிஸ்டுகள் மொத்தமாக சரணடைந்துள்ளது அந்த அமைப்புக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.












Click it and Unblock the Notifications