மாவோயிஸ்டுகள் 75 பேர் விசாகப்பட்டிணத்தில் போலீசிடம் சரண்
Subscribe to Oneindia Tamil

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய காவல்துறை அதிகாரி செளம்ய மிஸ்ரா, தற்போது சரணடைந்தோரில் 8 பேர் குண்டுவெடிப்புச் சம்பவங்களில் தொடர்புடையவர்கள் என்றார்.
8 பேர் தவிர மற்ற அனைவருக்குமான மறுவாழ்வுப் பணிகள் நிச்சயமாக செய்து கொடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
ஆந்திர மாநில மாவோயிஸ்டுகளுக்கும் ஒரிசா மாநில மாவோயிஸ்டுகளுக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஆந்திர- ஒரிசா எல்லை மாவட்டமான விசாகப்பட்டினத்தில் பெரும் எண்ணிக்கையிலான மாவோயிஸ்டுகள் மொத்தமாக சரணடைந்துள்ளது அந்த அமைப்புக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.
More From
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications