மாவோயிஸ்டுகள் 75 பேர் விசாகப்பட்டிணத்தில் போலீசிடம் சரண்

Subscribe to Oneindia Tamil

Maoists
விசாகப்பட்டினம்: ஆந்திர மாநிலத்தின் கோருகொண்டா கமிட்டி மாவோயிஸ்டு உறுப்பினர்கள் 75 பேர் போலீசாரிடம் சரணடநிதுள்ளனர்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய காவல்துறை அதிகாரி செளம்ய மிஸ்ரா, தற்போது சரணடைந்தோரில் 8 பேர் குண்டுவெடிப்புச் சம்பவங்களில் தொடர்புடையவர்கள் என்றார்.

8 பேர் தவிர மற்ற அனைவருக்குமான மறுவாழ்வுப் பணிகள் நிச்சயமாக செய்து கொடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

ஆந்திர மாநில மாவோயிஸ்டுகளுக்கும் ஒரிசா மாநில மாவோயிஸ்டுகளுக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஆந்திர- ஒரிசா எல்லை மாவட்டமான விசாகப்பட்டினத்தில் பெரும் எண்ணிக்கையிலான மாவோயிஸ்டுகள் மொத்தமாக சரணடைந்துள்ளது அந்த அமைப்புக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+