பொன்சேகா சிறைவாசம் ஏப்ரலுடன் ஓவர்..வெள்ளைக்கொடி வழக்கால் வெளியே வர முடியாது!
கொழும்பு: ஈழத்தில்நடந்த இறுதிக் கட்டப் போரின் போது தமிழர்களைக் கொத்துக் கொத்தாக கொன்ற சிங்கள ராணுவத்தின் தலைமைத் தளபதியாக இருந்து பின்னர் ராஜபக்சே சகோதரர்களின் வெறுப்புக்குள்ளான சரத் பொன்சேகாவின் சிறைவாசம் இந்த மாதத்துடன் முடிவுக்கு வருகிறது. இருந்தாலும் அவர் வெளியே வர முடியாது.
ஈழத்தில் நடந்த இறுதிக் கட்டப் போரை, ராஜபக்சே சகோதரர்களும், பொன்சேகாவும் இணைந்துதான் நடத்தினர். ராஜபக்சே சகோதரர்கள் ஏவ, அதை செம்மையாக நிறைவேற்றி தமிழர் பூமியை செங்குருதி பாய்ந்த நிலமாக மாற்றிய பெருமை பொன்சேகா தலைமையிலான ராணுவத்துக்கு உண்டு.
ஆரம்பத்தில் ராஜபக்சே சகோதரர்களுக்கு நல்லவராக தெரிந்த பொன்சேகா, அதிபர் பதவிக்கு ஆசைப்பட்டதால் கெட்டவராகிப் போனார். அதிபர் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்த அவரை சட்டுப்புட்டென்று கேஸ் போட்டு உள்ளே வைத்து விட்டார் ராஜபக்சே.
அவர் மீது போடப்பட்ட வழக்கில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த சிறைத் தண்டனை ஏப்ரல் மாதத்துடன் முடிவடைகிறது. இருந்தாலும் அவரால் வெளியே வரமுடியாது.
காரணம், வெள்ளைக் கொடி வழக்கில் விதிக்கப்பட்ட மூன்றரை ஆண்டு கால கடுங்காவல் சிறைத் தண்டனையை பொன்சேகா தொடர்ந்து அனுபவிக்க நேரிடும் என்று கூறப்படுகிறது.
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம் -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்?












Click it and Unblock the Notifications