30 நாட்கள் கழித்து பத்மநாபசுவாமி கோவிலில் பொக்கிஷங்கள் கணக்கிடும் பணி மீண்டும் துவக்கம்

திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவில் ரகசிய அறைகளில் உள்ள பொக்கிஷங்களை கணக்கிடும் பணி நடந்து வருகிறது. முதலில் இ, எப் அறையில் உள்ள பொக்கிஷங்கள் கணக்கிடப்பட்டன. இந்நிலையில் பைங்குனி திருவிழாவை முன்னிட்டு 30 நாட்கள் பொக்கிஷங்கள் கணக்கிடும் பணி நிறுத்தி வைக்கப்பட்டது. திருவிழா முடிந்ததையடுத்து கணக்கிடும் பணி நேற்று முதல் மீண்டும் தொடங்கியது. 'சி' அறையில் உள்ள வைரங்கள், ரத்தினங்கள், மாணிக்க கற்கள் போன்றவை கணக்கிடப்பட்டு வருகிறது.
இந்த அறையில் உள்ள பூஜை பொருட்களில் ஏராளமான வைரம், ரத்தினம் உள்ளிட்ட கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. ரத்தின கற்களை மதிப்பிட பல வாரங்களாகும் என தெரிகிறது. ரத்தின கற்களை மதப்பிடும் பணி முடிந்ததும் இ, எப் அறைகளில் உள்ள மீதமுள்ள பூஜை பொருட்களும், ரத்தினங்களும் கணக்கிடப்படும்.
இது குறித்து வல்லுனர் குழு தலைவர் எம்.வி. நாயர் கூறுகையில்,
சுரங்கம் மற்றும் நிலவியல் துறை தலைவர் சி பலராமன் தலைமையிலான 4 பேர் கொண்ட குழு சி அறையில் உள்ள பொக்கிஷங்களை கணக்கிடத் துவங்கியுள்ளனர். இதுவரை சி அறையில் 90 சதவீத பொருட்களும், இ மற்றும் எப் அறைகளில் 60 சதவீத பொருட்களும் மதிப்பிடப்பட்டுள்ளன என்றார்.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications