நாடு முழுவதும் இன்று முதல் ரயில்வே பிளாட்பார டிக்கெட் ரூ.5 ஆக உயர்வு
Subscribe to Oneindia Tamil

2012 -2013ம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டில் பல்வேறு கட்டண உயர்வுகள் அறிவிக்கப்பட்டது. அதில் முதல் வகுப்பு, ஏசி வகுப்பு ரயில் கட்டண உயர்வை தவிர மற்றவை வாபஸ் பெறப்பட்டன.
பட்ஜெட்டில் ரயில்வே பிளாட்பார டிக்கெட் ரூ.3ல் இருந்து ரூ.5 ஆக உயர்த்தப்பட்டது. ஆனால் இந்த கட்டண உயர்வு ரத்து செய்யப்படவில்லை.
இந்த நிலையில் மே 1ம் தேதி முதல் பிளாட்பார டிக்கெட் ரூ.5 ஆக உயரும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்தது. அதன்படி இன்று முதல் நாடு முழுவதும் உள்ள ரயில்வே நிலையங்களில் பிளாட்பார டிக்கெட் ரூ.5 ஆக உயர்ந்துள்ளது.
More From
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications