For Daily Alerts
Just In
குடியரசுத் தலைவர் வேட்பாளரா? : தொடர்ந்து மவுனமாகும் பிரணாப்
சில நாட்களுக்கு முன்பு நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களைப் பார்த்த பிரணாப், நீங்களாக யூகிக்காதீங்க..நான் குடியரசுத் தலைவர் வேட்பாளர் இல்லை" என்று கூறியிருந்தார்.
பிரணாப் விவகாரம் தொடர்பாக ரேணுகா சவுத்ரி தெரிவித்த கருத்தால் நேற்று காங்கிரஸ் கட்சிக்குள் குத்துவெட்டே நிகழும் அளவுக்கு நிலைமை மோசமானது.
இந்த நிலையில் இன்று பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலா செல்வதற்கு முன்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு , எல்லாமே யூகம்தான்.. நான் அதுபற்றி கருத்து தெரிவிக்க முடியாது என்று கூறிவிட்டார்.
Comments
English summary
Finance Minister Pranab Mukherjee today dismissed as speculation reports that he has emerged as a front runner in the race for presidential election.
Story first published: Friday, May 4, 2012, 16:32 [IST]