புதிய தலைமை செயல் அதிகாரி லெவின்சனால் யாகூ மேம்படுமா?

யாகூவின் இணை நிறுவனர் ஜெர்ரி அப்பொறுப்பிலிருந்து விலகிய நிலையில் தாம்சன் தலைமைச் செயல் அதிகாரியாக கடந்த ஜனவரி மாதம் பொறுப்பேற்றார். அப்போது அவர் யாகூ நிறுவனத்திற்கு கொடுத்திருந்த தம்மைப் பற்றிய விவரக் குறிப்புகளில் தமது கல்வித் தகுதியை அவர் மிகைப்படுத்திக் கூறியிருந்தது தற்போது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து தாம்சன் வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது. அதாவது 1979-ம் ஆண்டு தாம் கம்ப்யூட்டர் சயின்ஸ் டிகிரி பெற்றிருந்ததாகக் கூறியிருந்தார். ஆனால் அவர் அக்கவுண்டன்சி துறையில்தான் டிகிரி பெற்றிருந்தார். இருப்பினும் கடந்த வாரம் நடைபெற்ற யாகூ இயக்குநர்கள் கூட்டத்தில் தாம் தைராய்டு புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்றுவருவதாக தாம்சன் கூறியதாக வால் ஸ்ட்ரீர்ட் ஏடு தெரிவித்திருந்தது.
தற்போது தாம்சன் வெளியேறும் நிலையில் அவர் வைத்திருந்த 16 மில்லியன் டாலர் மதிப்பிலான பங்குகளை யாகூ நிறுவனத்திடமே ஒப்படைத்துள்லார். பே பால் நிறுவனத்திலிருந்து தாம்சன் வெளியேறி யாகூ நிறுவனத்துக்கு வந்ததற்காக நட்ட ஈட்டுத்தொகையும் கொடுக்கப்பட்டிருந்தது. தாம்சனுக்கு யாகூ நிறுவனம் ஒரு ஆண்டுக்கு 1 மில்லியன் டாலர் உதியம் கொடுத்து வந்தது. மேலும் 2 மில்லியன் டாலர் போனஸ் தொகையும் கொடுத்தது.
இந்நிலையில் இடைக்கால தலைமைச் செயல் அதிகாரியாக ரோஸ் லெவின்ஷன் நியமிக்கப்பட்டுள்ளார். யாகூவின் போட்டியாளர்களான கூகுள் மற்றும் பேஸ்புக் பிரம்மாண்டமாக வளர்ச்சியடைந்து வரும் நிலையில் இவற்றை எதிர்கொள்ளும் வகையில் புதிய வியூகங்களை வகுக்க வேண்டிய கட்டாயத்தில் யாகூ நிறுவனம் தற்போது உள்ளது. இதேபோல் சீனாவின் அலிபாபா குழுமத்துக்கு கம்பெனியின் குறிப்பிட்ட பங்குகளை விற்பனை செய்யும் நடவடிக்கைகளையும் நிறைவு செய்ய வேண்டிய நிலைமை உள்ளது.
பங்குச் சந்தையில் யாகூ நிறுவனம் தற்போது முன்னைவிட ஓரளவு நல்ல நிலையில் இருக்கிறது என்பதே பொதுவாக சந்தை வல்லுநர்களின் கருத்தாக இருக்கிறது. அதே நேரத்தில் யாகூ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக லெவின்சன் நியமிக்கப்பட்டது ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தும் என்பதும் இணைய வல்லுநர்களின் கருத்து.
-
தவெக அருண்ராஜ் படத்துடன்.. வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய இருந்த சில்வர் பாத்திரங்கள் பறிமுதல்! -
என்னது துணை முதலமைச்சர் பதவி தராங்களா.. விஜய் தான் முதலமைச்சர்.. செங்கோட்டையன் தடாலடி -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
கொட்டிய ஆலங்கட்டி மழை.. கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் ஐஸ் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி! -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
விஜய் ஏமாத்திட்டாரு.. பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்.. திமுகவில் இணையும் செங்கோட்டையன்? -
Annamalai: 80 சீட்+ துணை முதல்வர் பதவி? பாஜக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? அண்ணாமலை கொடுத்த விளக்கம் -
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி!












Click it and Unblock the Notifications