பெட்ரோல் விலை உயர்வு: திருச்சியில் விஜயகாந்த் இன்று ஆர்ப்பாட்டம்!
சென்னை: பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலைமையில் அக்கட்சியினர் இன்று திருச்சியில் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர்.
பெட்ரோல் விலை உயர்வை கண்டித்தும், விலை உயர்வை உடனே திரும்ப பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்தியா முழுவதும் நேற்று பாரத் பந்த் நடைபெற்றது. தமிழகத்தில் நேற்று அதிமுக தரப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த நிலையில் தேமுதிக சார்பில் திருச்சி ரயில்வே நிலையம் அருகே இன்று காலை 11 மணி அளவில் பெட்ரோல் விலையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் தலைமையில் நடைபெற உள்ள இந்த ஆர்ப்பாட்டத்தில், பெட்ரோல் விலையைக் குறைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படும்.
இந்த ஆர்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகளும், கட்சி சார்பு அணி நிர்வாகிகளும், தொண்டர்களும், பொது மக்களும், தாய்மார்களும் கலந்து கொண்டு வெற்றியடையச் செய்ய வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கேட்டு கொண்டுள்ளார்.
-
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம












Click it and Unblock the Notifications