'கெரகம்' சரியில்லாததால் நாடு நாடாக அலையும் ராஜபக்சே!
Subscribe to Oneindia Tamil

இந்த ஜோசியக்காரர்கள் கூற்றுப்படி, மே 16-ம் தேதி காலை 6.47 மணி முதல் சனி கன்னி ராசிக்குள் பிரவேசிக்கிறது. அதன்பின்னர் 17-ம் தேதி 9.45-க்கு குரு ரிஷப ராசிக்கு செல்கிறது. இந்த மாற்றம் இலங்கைக்கு சரிவராதாம். இதனால் இலங்கை தலைவர்களுக்கும் கிரகப்பலன் சரியாக இல்லையாம்.
எனவேதான் இந்த காலகட்டத்தில் ஊரில் இருக்காமல் வெளிநாடுகளுக்குப் போகுமாறு ராஜபக்சேவுக்கு அவரது ஜோதிடர்கள் அறிவுறுத்தியுள்ளனராம். இதனால்தான் ராஜபக்சே நாடு நாடாக அலைவதாக கூறுகிறார்கள்.
இருப்பினும் அதெல்லாம் கிடையாது, அப்படியெல்லாம் இல்லை என்று ராஜபக்சே தரப்பு மறுக்கிறது.












Click it and Unblock the Notifications