3 வயது மகளை சீரழித்த பிரான்ஸ் தூதரக உயர் அதிகாரி கைது
பெங்களூர்: 3 வயது மகளை சீரழித்த பிரான்ஸ் தூதரக உயர் அதிகாரி பாஸ்கல் மசூரியரை பெங்களூர் போலீசார் இன்று காலை கைது செய்தனர்.
கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள பேலஸ் கிரவுண்ட்ஸில் உள்ள பிரான்ஸ் தூதரகத்தில் பணிபுரியும் உயர் அதிகாரி பாஸ்கல் மசூரியர்(39). அவரது மனைவி சுஜா ஜோன்ஸ். அவர் ஒரு இந்தியர். அவர்களுக்கு 7 வயது மகன், 20 மாத ஆண் குழந்தை மற்றும் 3 வயது மகளும் உள்ளனர். இந்நிலையில் தனது கணவர் தங்கள் மகளை கற்பழித்ததாக சுஜா ஜோன்ஸ் பெங்களூர் போலீசில் புகார் கொடுத்தார்.
இதையடுத்து பிரான்ஸ் தூதரக அதிகாரி மீது கற்பழிப்பு வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதற்கிடையே சட்ட நடவடிக்கைகள் முடியும் வரை பாஸ்கலை நாட்டை விட்டு வெளியேற அனுமதிக்கக் கூடாது என்றும், பிரான்ஸ் குடியுரிமையுள்ள தனது குழந்தைகளை அவருடன் அனுப்பக் கூடாது என்றும் சுஜா உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம், வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா ஆகியோருக்கு கடிதம் எழுதினார்.
இந்நிலையில் இன்று காலை 6.30 மணிக்கு பாஸ்கல் கைது செய்யப்பட்டார். அவருக்கு இன்று மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டு அதன் பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவிருக்கிறார்.
-
நாத்திகவாதி என சொல்லிவிட்டு.. தாய்க்கு கிறிஸ்துவ முறைப்படி இறுதி சடங்கு ஏன்! பிரகாஷ் ராஜ் விளக்கம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது












Click it and Unblock the Notifications