சம்மன் வரவில்லை, வந்தால் சட்டப்படி சந்திப்பேன்: ரோசைய்யா
சென்னை: ஆந்திர லஞ்ச ஒழிப்பு நீதிமன்றம் அனுப்பிய சம்மன் தனக்கு வந்து சேரவில்லை என்றும், வந்தால் வழக்கை சட்டப்படி சந்திக்கப் போவதாகவும் தமிழக ஆளுனர் ரோசைய்யா தெரிவித்துள்ளார்.
ரோசைய்யா ஆந்திர முதல்வராக இருந்தபோது அமீர்பேட்டை பகுதியில் அரசு கையகப்படுத்திய நிலத்தை உரியவர்களுக்கு திருப்பி அளித்ததில் முறைகேடு நடைபெற்றதாக புகார் எழுந்தது. இந்த விவகாரத்தில் ரூ.300 கோடி மதிப்புள்ள நிலம் திரும்பி வழங்கப்பட்டதில் விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை என்றும், இதில் அன்றைய முதல்வரான ரோசைய்யாவுக்கு தொடர்பு இருப்பதாகவும் ஆந்திர உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இதனை தொடர்ந்து ஆகஸ்ட் 2ம் தேதி நேரில் ஆஜராகுமாறு தமிழக ஆளுனர் ரோசைய்யாவிற்கு ஹைதராபாத் லஞ்ச ஒழிப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்ப கடந்த 18ம் தேதி உத்தரவிட்டது என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின் ரோசைய்யா செய்தியாளர்களிடம் கூறுகையில்,
எனக்கு இதுவரை எந்த சம்மனும் வரவில்லை. இந்த விவகாரத்தை ஊடகங்கள் மூலமே நான் தெரிந்து கொண்டேன். அப்படி எனக்கு சம்மன் வந்தால் அதை சட்டப்படி எதிர்கொள்ள தயாராக உள்ளேன் என்றார்.
-
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications