ஊழல் வழக்கில் குற்றச்சாட்டுகள் பதிவு: மத்திய அமைசர் வீர்பத்ரசிங்ராஜினாமா

1989-ம் ஆண்டு முதலமைச்சராக இருந்த வீர்பத்ரசிங் ஊழல் முறைகேட்டில் ஈடுபட்டார் என்பது புகார். இது தொடர்பான வழக்கில் சிம்லா நீதிமன்றத்தில் அவர் மீது நேற்று குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.
இதைத் தொடர்ந்து இன்று பிற்பகல் பிரதமர் மன்மோகன்சிங்கை நேரில் சந்தித்து தமது ராஜினாமா கடிதத்தை நேரில் கொடுத்தார்.
வீர்பத்ர சிங், அவரது மனைவி உள்ளிட்டோர் லஞ்சமாக பெற்ற பணம் தொடர்பாக பேசும் சிடி ஒன்று 2007-ம் ஆண்டு வெளியானது. இதை ஆதாரமாக வைத்து லஞ்ச ஊழல் வழக்கு தொடரப்பட்டு குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த வீர்பத்ர சிங், என்னுடைய நேர்மையை எவரும் சந்தேகிக்க முடியாது. எனக்குப் பின்னால் முதலமைச்சராக வந்த பிகே துமால் பொய்யான வழக்கை ஜோடித்தார். பொய்யான ஆதாரத்தின் அடிப்படையில் அந்த வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு சிம்லா அமர்வு நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் மீண்டும் இந்த வழக்கை தூசுதட்டி எடுத்துள்ளனர். நிச்சயம் நான் தொடர்ந்தும் போராடுவேன். இதற்கெல்லாம் பயப்படப் போவதில்லை என்றார் அவர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications