For Daily Alerts
Just In
உரமானியக் கொள்கை விவகாரம்: ஜெயலலிதா பேச்சு அர்த்தமற்றது- கருணாநிதி
இது குறித்து அவர் சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு,
கேள்வி: பிரணாப முகர்ஜி குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். அவரது வெற்றிவாய்ப்பு எப்படி உள்ளது?
பதில்: நான் இது பற்றி ஏற்கனவே கூறிவிட்டேன். பிரணாபுக்கு வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
கேள்வி: மத்திய அமைச்சரவையில் 2 புதிய அமைச்சர் பதவிகளைக் கேட்பீர்களா?
பதில்: அது குறித்து தற்போது எதுவும் சொல்ல முடியாது.
கேள்வி: உர மானியக் கொள்கையைத் திரும்பப் பெற வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளது பற்றி?
பதில்: முதல்வர் கூறுவது அர்த்தமற்றது.
English summary
DMK chief Karunanidhi is confident about UPA candidate Pranabh Mukherjee winning the president election.
Story first published: Friday, June 29, 2012, 9:36 [IST]