For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உரமானியக் கொள்கை விவகாரம்: ஜெயலலிதா பேச்சு அர்த்தமற்றது- கருணாநிதி

By Siva
Google Oneindia Tamil News

Karunanidhi
சென்னை: உர மானியக் கொள்கையைத் திரும்பப் பெறுமாறு முதல்வர் ஜெயலலிதா கூறுவது அர்த்தமற்றது என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு,

கேள்வி: பிரணாப முகர்ஜி குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். அவரது வெற்றிவாய்ப்பு எப்படி உள்ளது?

பதில்: நான் இது பற்றி ஏற்கனவே கூறிவிட்டேன். பிரணாபுக்கு வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

கேள்வி: மத்திய அமைச்சரவையில் 2 புதிய அமைச்சர் பதவிகளைக் கேட்பீர்களா?

பதில்: அது குறித்து தற்போது எதுவும் சொல்ல முடியாது.

கேள்வி: உர மானியக் கொள்கையைத் திரும்பப் பெற வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளது பற்றி?

பதில்: முதல்வர் கூறுவது அர்த்தமற்றது.

English summary
DMK chief Karunanidhi is confident about UPA candidate Pranabh Mukherjee winning the president election.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X