உரமானியக் கொள்கை விவகாரம்: ஜெயலலிதா பேச்சு அர்த்தமற்றது- கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

Karunanidhi
சென்னை: உர மானியக் கொள்கையைத் திரும்பப் பெறுமாறு முதல்வர் ஜெயலலிதா கூறுவது அர்த்தமற்றது என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு,

கேள்வி: பிரணாப முகர்ஜி குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். அவரது வெற்றிவாய்ப்பு எப்படி உள்ளது?

பதில்: நான் இது பற்றி ஏற்கனவே கூறிவிட்டேன். பிரணாபுக்கு வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

கேள்வி: மத்திய அமைச்சரவையில் 2 புதிய அமைச்சர் பதவிகளைக் கேட்பீர்களா?

பதில்: அது குறித்து தற்போது எதுவும் சொல்ல முடியாது.

கேள்வி: உர மானியக் கொள்கையைத் திரும்பப் பெற வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளது பற்றி?

பதில்: முதல்வர் கூறுவது அர்த்தமற்றது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+