பேரையூர் பஞ்சாயத்து தலைவர் வெற்றி செல்லாது: ராமநாதபுரம் கோர்ட் அதிரடி
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பேரையூர் பஞ்சாயத்து தலைவர் வெற்றி செல்லாது என ராமநாதபுரம் மாவட்ட நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி தாலுகா பேரையூர் பஞ்சாயத்தில் கடந்த ஆண்டு உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு வேல்முருகன், சவுந்தரவள்ளி ஆகியோர் போட்டியிட்டனர். இதில் வேல்முருகன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு தற்போது பஞ்சாயத்து தலைவராக உள்ளார்.
இந்நிலையில் அவர் சில உண்மையை மறைத்து போட்டியிட்டு வெற்றி பெற்றதாகவும், இந்த வெற்றி செல்லாது என்று அறிவிக்கக் கோரியும் சவுந்தரவள்ளி ராமநாதபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதி கோவிந்தராஜுலு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கூறுகையில்,
ஆதாயம் தரும் ஒப்பந்ததாரராக இருந்துள்ள வேல்முருகன் அதை மறைத்தும், சொத்துக்கள் குறித்து தவறான தகவல்களை தெரிவித்தும் தேர்தலில் போட்டியிட்டுள்ளார். எனவே, அவரது வெற்றி செல்லாது. அவருக்கு அடுத்தபடியாக அதிக வாக்குகள் பெற்ற சவுந்தரவள்ளி வெற்றி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications