கரண்ட் கிடையாது, தண்ணீர் கிடையாது, லீவும் கிடையாது... இந்தியாவுக்கு தப்பி வந்த பாக். வீரர்
பூன்ச்: பாகிஸ்தான் ராணுவ வீரர் ஒருவர் இந்தியாவுக்குள் தப்பி வந்துள்ளார். இந்தியாவிடம் புகலிடமும் கோரியுள்ளார். அவரை ராணுவம் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூன்ச் மாவட்டம் கெர்னி பிரிவில் இன்று காலை பாகிஸ்தான் ராணுவ வீரர் ஒருவரை நமது ராணுவ வீரர்கள் பிடித்தனர். பாகிஸ்தான் ராணுவ வீரரிடம் சோதனை நடத்தியதில் அவரிடமிருந்து எந்தவிதமான ஆயுதமும் சிக்கவில்லை.
அவரது பெயர் ஆரிப் அலி. பாகிஸ்தான் ராணுவத்தின் எல்லைப் புற ராணுவப் பிரிவைச் சேர்ந்தவர். அவரிடம் விசாரணை நடத்தியபோது, எல்லைப் புற ராணுவ வீரர்கள் பெரும் விரக்தியில் உள்ளனர். அவர்கள் தங்கும் இடத்தில் உரிய மின்சார சப்ளை இருப்பதில்லை, சாப்பாடு, குடிநீர் என எதுவும் சரியாக இல்லை. லீவு கூட கொடுப்பதில்லை. இதனால் ஏற்பட்ட விரக்தியில் தான் தப்பி வந்து விட்டதாகவும், தனக்கு இந்தியாவில் புகலிடம் தேவை என்றும் ஆரிப் அலி கூறியுள்ளார்.
ஆரிப் அலி, எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தவர் ஆவார்.
ஆரிப் அலியை மீண்டும் பாகிஸ்தானுக்கே அனுப்பி வைக்கப் போவதாக நமது ராணுவத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட்












Click it and Unblock the Notifications