அணைகளுக்கு தண்ணீர் வரத்து இல்லை: தண்ணீரின்று வாடும் விளைநிலங்கள்

தென்மேற்கு பருவ மழை எப்போதும் மும்பையில் துவங்கி கேரள மாநிலத்தில் ஜூன், ஜூலை மாதங்களில் களை கட்டுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு தென் மேற்கு பருவ மழை போதிய அளவு பெய்யாததால் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் அரிசி உற்பத்தி பாதிக்கப்பட்டு அதன் விலையும் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை இழந்து வருகின்றனர்.
தமிழகத்தில் தென்மாவட்டங்களில் ஆண்டு தோறும் ஜூன் மாதம் துவங்கி மூன்று மாதங்களுக்கு தென்மேற்கு பருவமழை பெய்யும். நெல்லை மாவட்டத்தில் உள்ள பாபநாசம், கடனாநதி,கருப்பாநதி, மணிமுத்தாறு, அடவிநைனார், குண்டாறு உள்ளிட்ட 11 அணைகள் நிரம்பும். ஜூன் முதல் தேதியன்று பாபநாசம், கடனாநதி, கருப்பாநதி, மணிமுத்தாறு ,அடவிநைனார்,குண்டாறு உள்ளிட்ட அணை நீர் விவசாயத்திற்கு திறக்கப்படும். அதைத் தொடர்ந்து கார் பருவ நெல் சாகுபடி நடக்கும்.
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் 2 லட்சம் ஏக்கரில் நெல் உற்பத்தி நடக்கும். ஆனால் தற்போது மழை பொய்த்து அணைகளுக்கு நீர் வரத்து இல்லாததால் விளை நிலங்கள் தரிசாகக் கிடக்கின்றன. இதனால் விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், ரைஸ்மில் தொழிலாளர்கள், வியாபாரிகள் என பல தரப்பும் பாதிப்படைந்துள்ளனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications