தீபாளியை முன்னிட்டு கோ-ஆப்டெக்ஸில் 30% சிறப்பு தள்ளுபடி விற்பனை: 15ம் தேதி முதல் துவக்கம்
Subscribe to Oneindia Tamil

தமிழக அரசின் கைத்தறி நிறுவனமான கோ-ஆப்டெக்ஸ் இந்தியா முழுவதும் செயல்பட்டு வருகிறது. தீபாவளியை முன்னிட்டு கோ-ஆப்டெக்ஸில் ஆடைகள் சிறப்பு தள்ளுபடியில் வழங்கப்படுகிறது. இந்த சிறப்பு தள்ளுபடி விற்பனை வரும் 15ம் தேதி முதல் துவங்குகிறது.
தீபாவளியை முன்னிட்டு கோ-ஆப்டெக்ஸில் புதிய டிசைன் பட்டு மற்றும் பருத்தி புடவைகள், வேஷ்டிகள், துண்டு, கம்பளம் உள்ளிட்ட பொருட்கள் போதுமான அளவு இருப்புக்குத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
அங்கு கிடைக்கும் அனைத்து கைத்தறி ஆடைகளுக்கும் 30 சதவீதம் சிறப்புத் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
ஆண்டுதோறும் புதிய புதிய வடிவமைப்புகளை தொடர்ந்து அறிமுகப்படுத்தும் இந்நிறுவனம் கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக துணி வணிகத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தீபாவளி பண்டிகை வரும் நவம்பர் மாதம் 13ம் தேதி கொண்டாடப்படுகிறது.
More From
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications