உத்தர்காண்ட் பெரும் மழை வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 37 ஆக அதிகரிப்பு
உத்தர்காசி: உத்தர்காண்ட் மாநிலத்தில் திடீரென மேகத்திரள் வெடிப்பு ஏற்பட்டு கொட்டித் தீர்த்த பெருமழையில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 37 ஆக அதிகரித்துள்ளது. 27 பேரின் நிலைமை என்னவென்று தெரியவில்லை.
உத்தர்காண்ட் மாநிலத்தில் இமயமலைப் பிரதேசமான ரூத் பிரயாக்கில் திடீரென மேகத்திரள் வெடிப்பு ஏற்பட்டது. இதில் கொடித் தீர்த்த கனமழையில் பல கிராமங்கள் பெருவெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. இதில் இதுவரை 37 பேர் பலியாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் 27 பேர் கதி என்னவென்று தெரியவில்லை.
இந்த பெருமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோரை மீட்கும் பணியில் ராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். சாலைகள் முற்றிலும் நாசமடைந்து மின்விநியோகமும் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. சீரமைப்புப் பணிகளில் ராணுவம் முழு வீச்சுடன் நடைபெற்று வருகிறது. நிவாரணப் பணிகளுக்காக ரூ10 கோடி நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாக மாநில அமைச்சர் யஷ்பால் ஆர்யா கூறியுள்ளார்.
இதனிடையே மற்றொரு இடத்தில் மீண்டும் மேகத்திரள் வெடிப்பு ஏற்பட்டு கொட்டித்தீர்த்த கனமழையில் 5 பேரின் கதி என்ன என்று தெரியவில்லை எனக் கூறப்படுகிறது.
-
நாத்திகவாதி என சொல்லிவிட்டு.. தாய்க்கு கிறிஸ்துவ முறைப்படி இறுதி சடங்கு ஏன்! பிரகாஷ் ராஜ் விளக்கம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது












Click it and Unblock the Notifications