கருணாநிதி மகள் செல்வியின் மருமகன் மீதான புகார்: போலீஸ் விசாரணைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை உயர்நீதிமன்றத்தில் வளசரவாக்கத்தைச் சேர்ந்த நெடுமாறன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், கருணாநிதியின் மகள் செல்வியின் மருமகன் வி.எம்.ஜோதிமணி. காஞ்சீபுரம் மாவட்டம், தாளம்பூரில் உள்ள 2.94 ஏக்கர் நிலத்துக்கான அதிகாரம் (பவர்) தன்னிடம் இருப்பதாகவும், அதை ரூ.5 கோடியே 14 லட்சத்து 50 ஆயிரத்துக்கு எனக்கு விற்பனை செய்வதாக 2007-ம் ஆண்டில் உறுதி அளித்தார். அந்த நிலைத்தை வாங்குவதற்கான முன்தொகையாக காசோலை மற்றும் பணமாக ரூ.3.50 கோடியை ஜோதிமணியிடம் கொடுத்தேன். ஆனால் பணத்தைப் பெற்றுக் கொண்டு என்னை மோசடி செய்துவிட்டார். இது தொடர்பாக புகார் கொடுத்தும் போலீசாரும் வழக்குப் பதிவு செய்யவில்லை என்று கூறியிருதார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஏ.ஆறுமுகசாமி, சம்பந்தப்பட்ட போலீசிடம் மனுதாரர் புகார் கொடுக்க வேண்டும். 21.9.11 அன்று மனுதாரர் கொடுத்த புகாரை தியாகராயநகர் இன்ஸ்பெக்டர் பரிசீலிக்க வேண்டும். மேலும் இரு தரப்பினரையும் அழைத்து விசாரித்துவிட்டு, சட்டப்படி புலன் விசாரணை செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.
-
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications