உதயகுமாரை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யாவிட்டால் தீக்குளிப்பு போராட்டம்: மூப்பனார் பேரவை
சிதம்பரம்: கூடங்குளம் போராட்டக்குழு தலைவர் உதயகுமாரை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யாவிட்டால் தீக்குளிப்பு போராட்டம் நடத்துவது என்று மூப்பனார் பேரவை முடிவு செய்துள்ளது.
சிதம்பரம் மேலவீதியில் மூப்பனார் பேரவை நிர்வாகிகள் கூட்டம் நேற்று நடைபெற்றது. அந்த கூட்டத்தில் கூடங்குளம் விவகாரம் குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதன் விவரம் வருமாறு,
கூடங்குளம் அணு மின் நிலையத்தை நிபுணர் குழுவும், நீதிமன்றமும் ஆய்வு செய்து அது பாதுகாப்பானது என்று தெரிவித்ததுடன் அணு உலையில் எரிபொருள் நிரப்பி மின் உற்பத்தியைத் துவங்கலாம் என்றும் கூறியது. முன்னாள் குடியரசுத் தலைவரும், விஞ்ஞானியுமான அப்துல் கலாம் உள்பட பல விஞ்ஞானிகள் கூடங்குளம் அணு மின் நிலையம் மிகவும் பாதுகாப்பானது என்று அறிவித்தனர்.
இந்நிலையில் அணு மின் நிலையத்தை எதிர்த்து போராடும் உதயகுமாரை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும். அவ்வாறு உதயகுமாரை கைது செய்யாவிட்டால் சிதம்பரம் காந்தி சிலை அருகே மூப்பனார் பேரவை நிர்வாகிகள் தீக்குளிப்பு போராட்டம் நடத்துவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
-
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம்












Click it and Unblock the Notifications