கேட்டுக்கு எப்படியெல்லாம் பிரச்சினை பாருங்க... காற்றில் பறந்த உடையால் நெளிந்தார்!

தூர கிழக்கு நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார் கேட் தனது கணவர் வில்லியமுடன். பிரான்ஸில் அவர்கள் சுற்றுப்பயணத்தில் இருந்தபோது கேட் மேலாடையில்லாமல் இருந்ததை ரகசியமாக புகைப்படம் எடுத்து வெளியிட்டு பெரும் சர்ச்சைக்குள்ளாக்கி விட்டார்கள் பத்திரிக்கைக்காரர்கள். இதனால் பெரும் சங்கடத்துக்குள்ளாகினார் கேட்.
இந்த நிலையில் தூவலு நாட்டிலிருந்து இங்கிலாந்துக்கு தனது விடுமுறை முடிந்து வில்லியமுடன் கிளம்பினார் கேட். வழியில் ஆஸ்திரேலியாவன் பிரிஸ்பேன் விமான நிலையத்தில் இறங்கிய அவர்கள் இணைப்பு விமானத்தைப் பிடித்து இங்கிலாந்து திரும்பினர்.
பிரிஸ்பேன் விமான நிலையத்தில் அவர்கள் 2 மணி நேரம் தங்கியிருந்தனர். விமானத்திலிருந்து இறங்கியபோது கேட் மிடில்டன் அணிந்திருந்த உடை, பலத்த காற்று காரணமாக பறந்தது. இதனால் அவரது முழங்காலுக்கு மேல் உடை ஏறி அவரை தர்மசங்கடத்துக்குள்ளாகியது. இதனால் உடை மேலும் பறந்து விடாமல் தடுக்ககையால் உடையைப் பிடிக்க நேரிட்டது கேட்டுக்கு. பின்னர் அவர் ஜீன்ஸ், டாப்ஸுக்கு மாறினார்.
கேட் மிடில்டனின் உடை பறந்ததும் இப்போது நியூஸாகி விட்டது!












Click it and Unblock the Notifications