சோனியா பேச்சைக் கூட பத்திரிக்கைகள் போடவில்லை-நரேந்திர மோடி கிண்டல்
Subscribe to Oneindia Tamil

தகோட் பகுதியில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய அவர், மக்களுக்குத் தந்த எந்த உறுதிமொழியையும் காங்கிரஸ் கடைபிடித்ததில்லை. நாட்டில் விலைவாசி உயர்வுக்கு காங்கிரசே காரணம்.
கடந்த தேர்தல் சோடே உதேபூரில் சோனியா தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசினார். அங்கு பாஜகவே வென்றது. இந்த முறை ராஜ்கோட்டில் பேசியுள்ளார். இதனால் ராஜ்கோட் மாவட்டத்தில் எல்லா தொகுதிகளிலும் பாஜகவே வெல்லும்.
நேற்று குஜராத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்த சோனியா காந்தியின் பேச்சைக் கூட பெரும்பாலான பத்திரிக்கைகள் வெளியிடவில்லை. பெரிய படத்தை மட்டுமே போட்டுள்ளனர். காரணம், இங்கு சோனியா எந்த முக்கிய விஷயத்தையும் பேசவில்லை. குஜராத்தில் காங்கிரஸ் பேசுவதற்குக் கூட எதுவும் இல்லை என்றார்.
More From
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications