சீன எழுத்தாளர் மோ யானுக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு
Subscribe to Oneindia Tamil

சீன கலாச்சாரத்தை மையமாக வைத்து எழுதும் இவரது எழுத்துக்கள் யதார்த்தத்தை பிரதிபலிப்பவை ஆகும். யதார்த்தமான தனது எழுத்துக்களால், மக்களின் உணர்ச்சிகளைக் கிளறும் திறன் கொண்டவர்.
இதற்காகவே இவருக்கு நோபல் பரிசு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உணர்ச்சியைக் கிளறும் விதமாக எழுதியதற்காக பெருமதிப்பு உடைய நோபல் பரிசு அவருக்கு வழங்கப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது.
இவரது நாவல்களை அடிப்படையாக வைத்து ஹாலிவுட்டில் Red Sorghum என்ற திரைப்படம் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இவர் தனக்கு வைத்துக் கொண்ட புனைப் பெயர் தான் மோ யான்.
இதற்கு சீன மொழியில் ''பேசாதே'' என்று அர்த்தம்!.












Click it and Unblock the Notifications