சீன எழுத்தாளர் மோ யானுக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு
Subscribe to Oneindia Tamil

சீன கலாச்சாரத்தை மையமாக வைத்து எழுதும் இவரது எழுத்துக்கள் யதார்த்தத்தை பிரதிபலிப்பவை ஆகும். யதார்த்தமான தனது எழுத்துக்களால், மக்களின் உணர்ச்சிகளைக் கிளறும் திறன் கொண்டவர்.
இதற்காகவே இவருக்கு நோபல் பரிசு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உணர்ச்சியைக் கிளறும் விதமாக எழுதியதற்காக பெருமதிப்பு உடைய நோபல் பரிசு அவருக்கு வழங்கப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது.
இவரது நாவல்களை அடிப்படையாக வைத்து ஹாலிவுட்டில் Red Sorghum என்ற திரைப்படம் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இவர் தனக்கு வைத்துக் கொண்ட புனைப் பெயர் தான் மோ யான்.
இதற்கு சீன மொழியில் ''பேசாதே'' என்று அர்த்தம்!.
More From
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications