'என்றும் பதினாறு'... திருக்கடையூர் கோவிலில் ஆளுநர் ரோசய்யா ஆயுள் விருத்தி யாகம்!
Subscribe to Oneindia Tamil

இங்குள்ள அமிர்த கடேஸ்வரர் கோவிலில் ரோசய்யா, இன்று காலை ஆயுள் விருத்தி யாகமும் சிறப்பு பூஜைகளும் செய்தார்.
'என்றும் பதினாறு வயது' என மார்க்கண்டேயனுக்கு அருள் புரியப்பட்ட ஸ்தலம் இந்த அமிர்த கடேஸ்வரர் கோவில் ஆகும். இங்கு இத்தகைய யாகங்களை பலரும் மேற்கொண்டு வருகின்றனர்.
இன்று ரோசய்யாவும் யாகம் நடத்தியுள்ளார். காலையில் கோவிலுக்கு வந்த இவர் யாகத்தை முடித்துக் கொண்டு 1.30 மணிக்கு வெளியே வந்தார்.












Click it and Unblock the Notifications