96 வயதிலும் 'நாட் அவுட்' ஆகாத தாத்தா: அண்டை வீட்டார் பொறாமை

ராம்ஜித் ராகவ் என்ற அந்த தாத்தாவிற்கும் 54 வயதான அவருடைய மனைவி சகுந்தாலாவிற்கும் ஹரியானாவில் உள்ள அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.
குழந்தைக்கு தந்தையானது குறித்து கருத்து கூறியுள்ள இந்த தாத்தா, நான் ஒரு விவசாயி, வயதான காலத்தில் எனக்கு இந்த குழந்தை பிறந்துள்ளது. இதற்கு நான் என்ன செய்வது, குழந்தை என்பது கடவுளாக கொடுக்கும் வரம். அதை நான் எப்படி வேண்டாம் என்று எப்படி தடுப்பது என்று கேட்டுள்ளார்.
இப்பொழுதும் நான் ஆரோக்கியமாக இருக்கிறேன். தாம்பத்ய உறவில் உற்சாகமாக ஈடுபடுகிறேன் என்று வெட்கம் கலந்த சிரிப்போடு கூறியுள்ளார் இந்த தாத்தா. இந்த வயதில் நான் ஒரு குழந்தைக்கு தந்தையாகியிருப்பது பக்கத்து வீட்டுக்காரர்களை பொறாமையில் ஆழ்த்தியிருக்கிறது. அவர்கள் வந்து இதன் ரகசியத்து கூறுமாறு என்னை நச்சரிக்கின்றனர். ஆனால் நான் கடவுளைத்தான் கை காட்டுகிறேன் என்று கூறியுள்ளார் அந்த தாத்தா. கணவனும் மனைவியும் மகிழ்ச்சியோடு ஈடுபட்டால் எந்த வயதிலும் குழந்தை பெற்றுக்கொள்ள முடியும் என்றும் இந்த தாத்தா அட்வைஸ் கூறியுள்ளார்.
கடந்த 2010 ம் ஆண்டு தனது 94 வது வயதிலும் குழந்தை ஒன்றிற்கு தந்தையானார் ராம்ஜித். இந்நிலையில் 96வது வயதில் குழந்தை ஒன்றிற்கு அப்பாவானதன் மூலம் தனது சாதனையை மீண்டும் முறியடித்துள்ளார் இந்த தாத்தா. தொடர்ந்து இரண்டு தடவை வயது முதிர்ந்த காலத்தில் அப்பாவான சாதனையை தம் வசப்படுத்தியிருந்தார்,
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி












Click it and Unblock the Notifications