40 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா வருகிறார் ஆங் சான் சூ கி!
நாபிதா: மியான்மர் நாட்டின் எதிர்கட்சி தலைவரான ஆங் சான் சூ கி, 40 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா வர உள்ளார்.
மியான்மர் நாட்டின் எதிர்கட்சி தலைவர் ஆங் சான் சூ கி(67). இவரது தாயார் கிஹின் கை, கடந்த 1960ம் ஆண்டு இந்தியாவிற்கான மியான்மர் நாட்டு தூதராக நியமிக்கப்பட்டார். இதனால் ஆங் சான் சூ கி டெல்லியில் படிக்க வாய்ப்பு கிடைத்தது. கடந்த 1964ம் ஆண்டு டெல்லியில் உள்ள லேடி ஸ்ரீராம் கல்லூரியில் ஆங் சான் சூ கி, பட்டம் பெற்றார்.
அதன்பிறகு நாடு திரும்பிய சூ கி, தேசிய ஜனநாயக லீக் கட்சியின் தலைவராக பொறுப்பேற்றார். ஆனால் கடந்த 1989 முதல் 2010ம் ஆண்டு வரை வீட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
தற்போது மியான்மர் நாட்டின் எதிர்கட்சி தலைவராக உள்ள சூ கியை, இந்த ஆண்டு மியான்மர் சுற்றுப்பயணத்தின் போது இந்திய பிரதமர் மன்மோகன் சிங் சந்தித்து பேசினார். அப்போது இந்தியாவுக்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.
அவரது அழைப்பை ஏற்று அடுத்த மாதம்(நவம்பர்) 13ம் தேதி சூ கி இந்தியாவுக்கு வர உள்ளார். தனது ஒரு வார சுற்றுப்பயணத்தின் போது, நவம்பர் 14ம் தேதி ஜவஹர்லால் நேரு நினைவு சொற்பொழிவு நிகழ்த்த உள்ளார்.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications