செம்மண் கொள்ளை: பொன்முடியின் வீடுகள் உள்ளிட்ட 11 இடங்களில் போலீஸ் சோதனை

விழுப்புரம் மாவட்டத்தில் செம்மண் குவாரியில் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு அதிகமாக மண் எடுத்தார் பொன்முடி என்பது புகார். இந்தப் புகாரின் அடிப்படையில் பொன்முடி, அவரது மகன் தெய்வசிகாமணி உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது., இந்த வழக்கில் பொன்முடி தமது மகனுடன் ஓடிப் போய் தலைமறைவாக இருந்து வந்தார். அவரது முன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் வேறுவழியின்றி வெளியே வர போலீசார் அவரை கைது செய்தனர். தற்போது திருச்சி சிறையில் பொன்முடி அடைக்கப்பட்டிருக்கிறார். ஆனால் பொன்முடியின் மகன் தெய்வசிகாமணி தொடர்ந்தும் தலைமறைவாக இருந்து வருகிறார்.
இந்நிலையில் இன்று காலை விழுப்புரம் மற்றும் சென்னையில் உள்ள பொன்முடியின் வீடுகளில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். மேலும் கடலூர், புதுச்சேரி உள்ளிட்ட 11 இடங்களின் பொன்முடியின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளிலும் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். செம்மண் கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்ட பொன்முடியின் கூட்டாளி குமார் வீட்டிலும் போலீசார் இன்று சோதனை மேற்கொண்டுள்ளனர்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications