For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

என்னைக் கொல்ல சதி... ஓட்டுக் கேட்டு வந்தா என்னை செருப்பால அடிங்க...: நடிகர் கருணாஸ்

By Mathi
Google Oneindia Tamil News

karunas
மதுரை: பசும்பொன்னில் தம்மை கொல்ல சதி நடந்ததாக நடிகர் கருணாஸ் பரபரப்பான புகார் தெரிவித்திருக்கிறது.

மதுரையில் நேற்று நடைபெற்ற வழக்கறிஞர்கள் உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டு கருணாஸ் பேசுகையில், கடந்த அக்டோபர் 31-ந் தேதி தேவர் ஜெயந்திக்கு அஞ்சலி செலுத்த செல்லும் போது ஒரு கும்பல் என்னை கொலை செய்ய சதி செய்தது. ஆனால் அதிலிருந்து நான் தப்பினேன். ஆனால் எனக்கு பதிலாக எனது சாதியைச் சேர்ந்த 3 பேரை கொன்றுவிட்டனர்.

நான் யாருக்கும், எந்த கட்சிக்கும் ஓட்டு கேட்டு வரமாட்டேன். அப்படி வந்தால் உங்கள் காலில் இருக்கும் செருப்பால் அடியுங்கள் என்றார்.

English summary
The Comedy Actor Karunas said one group plan to murder him on the way to Pasumpon, Ramanathapuram district.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X