என்னைக் கொல்ல சதி... ஓட்டுக் கேட்டு வந்தா என்னை செருப்பால அடிங்க...: நடிகர் கருணாஸ்

Subscribe to Oneindia Tamil

karunas
மதுரை: பசும்பொன்னில் தம்மை கொல்ல சதி நடந்ததாக நடிகர் கருணாஸ் பரபரப்பான புகார் தெரிவித்திருக்கிறது.

மதுரையில் நேற்று நடைபெற்ற வழக்கறிஞர்கள் உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டு கருணாஸ் பேசுகையில், கடந்த அக்டோபர் 31-ந் தேதி தேவர் ஜெயந்திக்கு அஞ்சலி செலுத்த செல்லும் போது ஒரு கும்பல் என்னை கொலை செய்ய சதி செய்தது. ஆனால் அதிலிருந்து நான் தப்பினேன். ஆனால் எனக்கு பதிலாக எனது சாதியைச் சேர்ந்த 3 பேரை கொன்றுவிட்டனர்.

நான் யாருக்கும், எந்த கட்சிக்கும் ஓட்டு கேட்டு வரமாட்டேன். அப்படி வந்தால் உங்கள் காலில் இருக்கும் செருப்பால் அடியுங்கள் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+