என்னைக் கொல்ல சதி... ஓட்டுக் கேட்டு வந்தா என்னை செருப்பால அடிங்க...: நடிகர் கருணாஸ்
Subscribe to Oneindia Tamil

மதுரையில் நேற்று நடைபெற்ற வழக்கறிஞர்கள் உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டு கருணாஸ் பேசுகையில், கடந்த அக்டோபர் 31-ந் தேதி தேவர் ஜெயந்திக்கு அஞ்சலி செலுத்த செல்லும் போது ஒரு கும்பல் என்னை கொலை செய்ய சதி செய்தது. ஆனால் அதிலிருந்து நான் தப்பினேன். ஆனால் எனக்கு பதிலாக எனது சாதியைச் சேர்ந்த 3 பேரை கொன்றுவிட்டனர்.
நான் யாருக்கும், எந்த கட்சிக்கும் ஓட்டு கேட்டு வரமாட்டேன். அப்படி வந்தால் உங்கள் காலில் இருக்கும் செருப்பால் அடியுங்கள் என்றார்.
More From
-
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்?












Click it and Unblock the Notifications