கட்காரி மீண்டும் தலைவராவாரா?: பாஜகதான் முடிவு செய்யனும்: ஆர்.எஸ்.எஸ்.
Subscribe to Oneindia Tamil

சென்னையில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் 3 நாள் தேசிய செயற்குழுக் கூட்டத்தின் முடிவில் அதன் பொதுச்செயலாளர் சுரேஷ் ஜோஷி செய்தியாளர்களிடம் பேசுகையில், பாஜகவின் தலைவராக நிதின் கட்காரியை 2-வது முறையாக தேர்வு செய்வது என்பது பற்றி அக்கட்சிதான் முடிவெடுக்க வேண்டும். கட்காரியின் வணிகம் தொடர்பான புகார்களில் சட்டம் உரிய நடவடிக்கையை மேற்கொள்ளும். இதேபோல் 2014-ம் ஆண்டு பாஜகவின் பிரதமர் வேட்பாளர் யார் என்பதையும் அந்த கட்சியே தீர்மானிக்கும்.
காவிரி நதிநீர் பிரச்சனையில் நாட்டின் உயரிய அமைப்புகள் என்ன தீர்ப்பளிக்கிறதோ அதை பின்பற்றுவது அவசியமானது. கூடங்குளம் அணு உலை அவசியமானது. அதனால் சுற்றுச் சூழலுக்குப் பாதிப்பு இல்லை என்றார் அவர்.
More From
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்!












Click it and Unblock the Notifications