விடுதலைப் புலிகள் மூத்த தளபதி பரிதி பாரீஸில் சுட்டுக் கொலை
World
oi-Madhivanan
By Mathi
Subscribe to Oneindia Tamil
பாரீஸ்: தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மூத்த தளபதிகளில் ஒருவரான பரிதி, பாரீஸ் நகரில் அடையாள தெரியாத குழுவினரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
பாரிஸ் ஒருங்கிணைப்பு குழுவினர் தலைவராக செயல்பட்டவர் பரிதி. இவரது பெயர் பெயர் நடராசா மதீந்திரன். கடந்த ஆண்டும் இதேபோல் பரிதி மீது அடையாளம் தெரியாத குழுவினர் துப்பாக்கிச் சூடு நடத்தியிருந்தனர்.
பரிதியை சுட்டுக் கொன்றவர்கள் தொடர்பாக பாரீஸ் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
A prominent LTTE leader and leader of the Pro-LTTE Tamil Coordinating Committee (TCC) in France Nadarajah Matheenthiran alias Parithy was shot dead in Paris, France as a result of internal rift, informed sources said.