ராகுல் காந்தி மீதான சுப்பிரமணியன் சுவாமி புகார்- விசாரணை நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவு
Subscribe to Oneindia Tamil
டெல்லி: மக்களவைத் தேர்தலின் போது தமது சொத்து பற்றி தவறான தகவலை காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல் காந்தி தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்ததாக ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சுவாமி கூறிய புகார் குறித்து விசாரணை நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருக்கிறது.
2009-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட ராகுல் காந்தி தாக்கல் செய்த வேட்பு மனுவில், அசோசியேட் ஜேர்னல் நிறுவனத்தில் பங்குகள் வைத்திருப்பதை மறைத்திருக்கிறார் என்பது சுப்பிரமணிய சுவாமியின் புகார்.
இப்புகார் மீது விசாரணை நடத்துமாறு அமேதி தொகுதி தேர்தல் அதிகாரியின் விசாரணைக்கு தலைமை தேர்தல் அலுவலகத்தின் முதன்மை செயலாளர் ஆர்.கே. ஸ்ரீவத்சவா இன்று கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
More From
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்!












Click it and Unblock the Notifications