இலங்கை ராணுவத்தில் 109 தமிழ்ப் பெண்கள் இணைந்தனர்- ஆயுதப் பயிற்சி அளிப்பது தொடர்பாக குழப்பம்
Subscribe to Oneindia Tamil
கிளிநொச்சி: இலங்கை ராணுவத்தில் 109 தமிழ்ப் பெண்கள் நேற்று இணைக்கப்பட்டிருக்கின்றனர். இருப்பினும் இவர்களுக்கு ஆயுதப் பயிற்சி அளிப்பது தொடர்பாக கிளிநொசி ராணுவ தளபதி தெளிவான கருத்தை தெரிவிக்காததால் குழப்பமான நிலை ஏற்பட்டது.
கிளிநொச்சி கிருஷ்ணபுரத்தில் 109 தம்ழ்ப் பெண்கள் இலங்கை ராணுவத்தில் சேர்க்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் பெற்றோரால் ஒப்படைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அப்போது பேசிய கிளிநொச்சி பிராந்திய ராணுவ தளபதி உதய பெரோரா, தமிழ்ப் பெண்களுக்கு ஆயுதப் பயிற்சி அளிக்கப்படாது. கிளிநொச்சி பகுதியிலேயே பணியில் ஈடுபடுத்துவர் என்று கூறினார்.
பின்னர் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின் போது, ராணுவத்தில் இணைந்துவிட்டாலே ஆயுதப் பயிற்சி கொடுக்கப்படுவது வழக்கம் என்று கூறினார். இதனால் அங்கு குழப்பமான ஒரு சூழ்நிலை ஏற்பட்டது.
More From
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications