சென்னை மாம்பலம் ரயில் நிலைய குப்பைத் தொட்டியில் பைப் வெடிகுண்டு?
Subscribe to Oneindia Tamil

சென்னையின் மையப்பகுதியான தியாகராயர் நகர்தான் பிரதான வர்த்தகப் பகுதி. நாளொன்றுக்கு லட்சக்கணக்கான மக்கள் கூடும் இடம். இந்த தியாகராயர் நகரில் இருக்கும் மாம்பலம் ரயில் நிலையத்தில் குப்பைத் தொட்டியில் பைப் வெடிகுண்டு போன்ற பொருள் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. இதனால் பயணிகள் பெரும் பீதியில் ஆழ்ந்தனர்.
இதைத் தொடர்ந்து அங்கு வந்த வெடிகுண்டு நிபுணர்கள் கைப்பற்றப்பட்ட பொருளை சோதனை நடத்தினர். விசாரணையின் முடிவில் அது செயலிழந்த பைப் வெடிகுண்டு என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இருப்பினும் மாம்பலம் ரயில் நிலையத்தில் இருக்கும் ரயில்வே போலீசார் பாதுகாப்பு அலுவலகம் அருகேயே இதுபோன்ற வெடிபொருள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
More From
-
Heavy Rain: இன்னைக்கு நைட் புல்லா மழை வெளுக்க போகுது.. கோவை டூ குமரி வரை 22 மாவட்டங்களுக்கு அலர்ட் -
இந்தியாவின் பெரிய ரிங் ரோட்டில்.. வருது ராட்சச ரயில் பாதை.. தமிழக அரசு கிரீன் சிக்னல்! தரமான முடிவு -
15 வருட ஏக்கம்! சென்னை வேளாங்கண்ணி இடையே நேரடி ரயில் சேவை! பயணிகளுக்கு இன்ப அதிர்ச்சி தந்த ரயில்வே -
தண்ணீர் பாட்டில் 35, டிபன் 50, சென்னை வேட்பாளர்கள் எந்தெந்த பொருட்களுக்கு எவ்வளவு செலவு செய்யலாம் -
சென்னையின் மெகா ப்ராஜெக்ட் இதுதான்! மதுரவாயல் டூ துறைமுகம்.. பறக்கும் சாலையில் காத்திருந்த சர்ப்ரைஸ் -
Gold Price Fall: ஈரான் போருக்கு மத்தியில்! தங்கம் விலை குறைய 5 முக்கிய காரணங்கள் என்னென்ன தெரியுமா? -
சென்னை தேர்தல் களத்தில் பிரியாணி கிடையாது? செலவினப் பட்டியலில் விடுபட்டதால் குழப்பம்! -
சென்னை விமான நிலையத்தில் போக்குவரத்து மாற்றம்.. ஸ்தம்பித்த ஜிஎஸ்டி சாலை.. வாகன ஓட்டிகள் கவனம் -
முடங்கிய பணிகள்.. கிளாம்பாக்கம் மெட்ரோவிற்கு ‘பச்சைக்கொடி’ காட்டாத மத்திய அரசு.. எல்லாம் போச்சு -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை?












Click it and Unblock the Notifications