For Daily Alerts
Just In
ஜெயலலிதாவை சந்தித்து நன்றி தெரிவித்தார் நாஞ்சில் சம்பத்
சென்னை: அதிமுக கழக கொள்கை பரப்பு துணைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள நாஞ்சில் சம்பத், அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதாவைநேரில் சந்தித்து, நன்றி தெரிவித்தார்.
இதனையடுத்து, நாஞ்சில் சம்பத்தை அ.தி.மு.க.வின் கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பொறுப்பில் நியமிக்கப்படுவதாக ஜெயலலிதா அறிவித்தார்.
இந்த நிலையில் தனக்கு பதவி அளித்த அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை வெள்ளியன்று நேரில் சந்தித்த நாஞ்சில் சம்பத், பூங்கொத்து கொடுத் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
English summary
Najil sampath met AIADMK Chief J. Jayalalitha and thanked her for offering for the post. Sampth recently joined AIADMK.