பாஜக ஆட்சிக்கு வந்தால் எப்.டி.ஐ. ரத்து செய்யப்படும்: முரளி மனோகர் ஜோஷி
Subscribe to Oneindia Tamil

போபாலில் செய்தியாளர்களிடம் பேசிய முரளி மனோகர் ஜோஷி, இந்தியாவில் சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டுக்கு அனுமதி கொடுப்பதற்கான லாபிக்காக 5.3 கோடி டாலரை வால்மார்ட் நிறுவனம் வாரி இறைத்திருக்கிறது. ஐந்து முக்கிய நாடுகளில் இந்த அன்னிய முதலீட்டுக்கான அனுமதி என்பது தோல்வி அடைந்த ஒன்றாகிப் போய்விட்டது.
தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் இருந்த போது காப்பீட்டுத் துறையில் அன்னிய முதலீட்டுக்கு அனுமதி கொடுக்கப்படவில்லை. லோக்சபாவிலும் ராஜ்யசபாவில் எப்.டி.ஐ. மீதான விவாதத்தின் போது பெரும்பாலான எம்.பிக்கள், எங்களது குரலிலேயே பேசினர். ஆனால் அவர்கள் தீர்மானத்தை ஆதரித்து வாக்களிக்கவில்லை என்றார் அவர்.
More From
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications