இலங்கையில் தொடரும் பச்சை நிற மழை!
Subscribe to Oneindia Tamil
மாத்தளை: இலங்கையில் சிவப்பு மற்றும் மஞ்சள் மழையைத் தொடர்ந்து பச்சை நிறத்தில் மழை பெய்யத் தொடங்கியிருக்கிறது.
இலங்கையில் கடந்த ஒரு மாதகாலமாக மஞ்சள் மற்றும் சிவப்பு நிற மழை ஆங்காங்கே பெய்து வருகிறது. விண்கல் மழையும் பெய்து பீதியில் ஆழ்த்தியிருந்தது.
இந்நிலையில் மதவாச்சி - வவுனியா சாலையில் யக்காவௌ கிராமத்தில் வெள்ளிக்கிழமையும் நேற்று சனிக்கிழமை மாலையும் பச்சை நிற மழை பெய்திருக்கிறது.
இன்று காலை மாத்தளையிலுள்ள ஓவில்ல பகுதியில் பச்சை நிற மழை பெய்துள்ளது. இந்த மழை 5 நிமிட நேரம் நீடித்திருக்கிறது.
இம்மழை நீர் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது.
More From
-
நைட் முழுக்க கொட்ட போகுது மழை.. சென்னை உட்பட 26 மாவட்டங்களில் குளுகுளு கிளைமேட்! வானிலை மையம் அலர்ட் -
இந்தியாவை சூழும் புதிய பிரச்சனை! 64% நிலைமை மோசம்! சாட்டிலைட் படங்களில் தெரிய வந்த அதிர்ச்சி -
50 கி.மீ வேகத்தில் காற்று.. இடி, மின்னலுடன் கொட்டப்போகும் பேய் மழை! 5 மாவட்டங்களுக்கு வார்னிங் -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட்












Click it and Unblock the Notifications