பெண்கள் பற்றிய பேச்சுக்கு எதிர்ப்பு- மதுரை ஆதீனம் மடத்தை முற்றுகையிட்ட 50 பேர் கைது
Subscribe to Oneindia Tamil

ஆண்களின் வக்கிரப் பார்வையிலிருந்து பெண்கள் தப்ப பர்தா அணிய வேண்டும் என்று அருணகிரிநாதர் கூறியிருந்தார். அவரது இந்த பேச்சுக்கு பெண்கள் அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
அருணகிரிநாதரைக் கண்டித்து இன்று காலை அகில இந்திய மாதர் சங்கம், ஜனநாயக வாலிபர் சங்கம் போன்ற அமைப்பினர் மதுரை ஆதீன மடத்தை முற்றுகையிட்டு முழக்கங்களை எழுப்பினர். இதைத் தொடர்ந்து ஆதீனத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய 50 பேர் கைது செய்யப்பட்டனர்.
தமது பேச்சுக்கு மன்னிப்பு கேட்கும்வரை போராட்டம் தொடரும் என்று பெண்கள் அமைப்பினர் அறிவித்திருக்கின்றனர்.
More From
-
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி!












Click it and Unblock the Notifications