ஃபேஸ்புக்கில் வெளியான டெல்லியில் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணின் படம் போலி
Subscribe to Oneindia Tamil
டெல்லி: டெல்லியில் ஓடும் பேருந்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணின் படம் என்று ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் வெளியான புகைப்படம் போலியானது என்று தெரியவந்துள்ளது.
டெல்லியில் பலாத்காரம் செய்ததில் பலியான மாணவியின் புகைப்படம் என்ற தலைப்பில் ஃபேஸ்புக்கில் சில நாட்களாக ஒரு புகைப்படம் உலவிக் கொண்டிருந்தது. இருப்பினும் இந்தப் புகைப்படத்தின் உண்மைத்தன்மை உறுதிப்படுத்தப்படவில்லை.
இந்த நிலையில் அந்தப் புகைப்படத்தில் இருக்கும் பெண் கேரளாவைச் சேர்ந்தவர் என்று தெரியவந்துள்ளது. இது தொடர்பாக கேரள சைபர் பிரிவில் அப்பெண்ணின் தந்தை புகார் கொடுத்திருக்கிறார்.
More From
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications