விழுப்புரத்தில் பிளஸ் 1 மாணவி பலாத்காரம்- தூக்கிட்டு தற்கொலையால் பதற்றம்
Subscribe to Oneindia Tamil

விழுப்புரம் வானூரைச் சேர்ந்த கல்கி என்ற மாணவி இன்று காலை மரம் ஒன்றில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். அவரது உடல் கைப்பற்றப்பட்டு புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் பிளஸ் 2 மாணவி பலாத்காரம் செய்யப்பட்டதற்கு நீதி கோரி அங்கு போராட்டம் வெடித்து வரும் நிலையில் மற்றொரு பெண் பலாத்காரம் செய்து தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டிருப்பது பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.












Click it and Unblock the Notifications