டெல்லி பாலியல் பலாத்காரம்- 5 குற்றவாளிகளுக்கும் குற்றப்பத்திரிக்கை நகல்
டெல்லி: டெல்லி பாலியல் பலாத்கார வழக்கில் கைதாகியுள்ள 5 குற்றம் சாட்டப்பட்டோருக்கும் குற்றப்பத்திரிக்கை நகல் இன்று வழங்கப்பட்டது.
டெல்லியை மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கிய பிசியோதெரப்பி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் மொத்தம் 6 பேர் கைது செய்யப்பட்டனர். அதில் ஒருவனுக்கு வயது 17 என்று கூறப்படுவதால் அவனை மட்டும் வழக்கிலிருந்து பிரித்து சிறார் முகாமில் அடைத்துள்ளனர்.
மற்ற 5 பேர் மீதும் டெல்லி சிறப்பு விரைவு நீதிமன்றத்தில் போலீஸார் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்தனர். இன்று இந்த வழக்கு நீதிபதி முன்பு வந்தது. அப்போது விசாரணையை ரகசியமாக நடத்தக் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து மூடிய அறைக்குள் விசாரணை நடந்தது.
நீதிபதி முன்பு குற்றவாளிகள் 5 பேரும் ஆஜர் செய்யப்பட்டனர். அவர்களுக்கு குற்றப்பத்திரிக்கை நகலை வழங்க நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி குற்றப்பத்திரிக்கை நகல் வழங்கப்பட்டது. இதையடுத்து வழக்கின் அடுத்த கட்ட விசாரணை ஜனவரி 10ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
-
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு -
சிறகடிக்க ஆசை: மீனா சொன்ன குட் நியூஸ்.. சந்தோஷத்தில் அண்ணாமலை! சத்யா காதலுக்காக முத்து எடுக்கும் முடிவு -
கேஸ் தட்டுப்பாட்டுக்கு ‘குட்பை'.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் இந்திய கப்பல்கள்.. என்னென்ன பலன்? டேட்டா பாருங்க -
சுயநலமாக இருக்காதீங்க.. என்ன நடந்தது என்று தெரியாமல் இப்படி பேசாதீங்க.. நடிகர் ஸ்ரீமன் ஆதங்கம் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்!












Click it and Unblock the Notifications