தமிழகத்தில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு தப்ப முயன்றபோது தேக்கடியில் சிக்கிய 51 இலங்கை அகதிகள்
கம்பம்: தமிழகத்தில் உள்ள பல்வேறு முகாம்களில் தங்கியிருந்த இலங்கை அகதிகள் 51 பேர் ஆஸ்திரேலியா தப்பிச் செல்ல முயன்றபோது தேக்கடி ரோட்டில் போலீசாரிடம் சிக்கினர்.
தமிழகத்தில் உள்ள பல்வேறு முகாம்களில் இலங்கை அகதிகள் உள்ளனர்.
இந்நிலையில் மதுரை, ராமேஸ்வரம், மண்டபம் ஆகிய பகுதிகளில் உள்ள பல்வேறு முகாம்களில் தங்கி இருந்த 28 பெண்கள், 10 ஆண்கள், 13 குழந்தைகள் என 51 பேர் ஒரு ஏஜெண்ட்டைப் பிடித்து அவர் மூலம் அரசின் அனுமதியின்றி ஆஸ்திரேலியாவுக்கு செல்ல முயற்சித்தனர்.
இதையடுத்து அவர் 3 வேன்களில் குமுளி வழியாகச் செல்ல கிளம்பினர். இதற்கிடையே இது குறித்து தகவல் அறிந்த கேரள போலீசார் தமிழக க்யூ பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் குமுளிக்கு கிளம்பிச் சென்று தேக்கடி ரோட்டில் தங்கியிருந்த 51 அகதிகளையும் அழைத்து வந்து கம்பத்தில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் தங்க வைத்துள்ளனர். அவர்களிடம் விசாரித்த பிறகு அவர்கள் ஏற்கனவே தங்கிய முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications