ராணுவ வீரர்கள் படுகொலையான பகுதிக்கு கடந்த வாரம் வந்து சென்ற 'லஷ்கர்' ஹபீஸ்!
Subscribe to Oneindia Tamil

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் கடந்த வாரம் லஷ்கர் இ தொய்பா அல்லது ஜமாத் உத் தவா என்றழைக்கப்படும் பயங்கரவாத இயக்கத்தின் தலைவரும் மும்பை தாக்குதலில் முதன்மை குற்றவாளியுமான ஹபீஸ் சையத் முகாமிட்டிருந்திருக்கிறார். அவர் முகாமிட்ட பகுதிக்கு அருகேதான் இந்திய ராணுவ வீரர்கள் படுகொலை செய்யப்பட்டிருக்கின்றனர்.
இதனால் இந்திய ராணுவத்தினர் படுகொலைக்கும் ஹபீஸ் சையத்துக்கும் தொடர்பிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications