ஒரு ரூபாய் இட்லி.. கொஞ்சம் லேட் ஆனாலும்.. தா.பாண்டியன் லேட்டஸ்டாக வரவேற்பு!

இந் நிலையில் ஒரு ரூபாய் இட்லி அறிவிப்புக்கு கொஞ்சம் லேட்டாக தா.பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பொங்கல் விழாவைக் கொண்டாட உதவும் வகையில் சர்க்கரை, அட்டை வைத்திருப்போருக்கு நூறு ரூபாய் என வழங்கியதோடு, பல்துறை பணியாளர்கட்கும் ஊக்கத் தொகையும் வழங்கி, கடும் மின் தட்டுப்பாடு, பருவம் பொய்த்ததாலும், கர்நாடக அரசின் ஆணவப் போக்கால் ஏற்பட்ட தண்ணீர் பற்றாக்குறை, ஆகியவற்றிற்கு இடையில் தமிழக அரசின் இந்த நல உதவி அமைந்துள்ளது. இந்திய கம்யூனிஸ்டு கட்சி இதனை வரவேற்றது.
ஏறிவரும் உணவு வகைகளின் விலை உயர்வால் அவதிப்படுவதை உணர்ந்து, தமிழக அரசு முதல் கட்டமாக சென்னை மாநகரில் ஒரு இட்லி ஒரு ரூபாய்க்கும், சாம்பார் சாதம் ஐந்து ரூபாய்க்கும், தயிர்ச்சாதம் மூன்று ரூபாய்க்கும் வழங்கப்படும் என அறிவித்து, அதற்காகத் தேவைப்படும் அரிசியையும் ஒதுக்கீடு செய்து, சென்னை மாநகராட்சியை நிறைவேற்ற ஏற்பாடு செய்திருப்பதையும் வரவேற்கிறோம்.
ரயில்வே துறையின் அனுமதி பெற்று இட்லி இரண்டு 12 ரூபாய், பூரி 12 ரூபாய், பொங்கல் 16 ரூபாய், மதியம் சைவ உணவு 95 ரூபாய் அசைவம் 125 என விலையை உயர்த்தியுள்ள நிலையில், தமிழக அரசின் ஒரு ரூபாய் இட்லி என்பதை மிகவும் வரவேற்கிறோம் என்று கூறியுள்ளார் தா.பாண்டியன்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications