இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜி.எல். பீரிஸ் நாளை இந்தியா வருகிறார்!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: இலங்கையின் வெளியுறவு அமைச்சர் ஜி.எல். பீரிஸ் நாளை இந்தியாவுக்கு வருகை தர உள்ளார். இந்தியா- இலங்கை இடையேயான கூட்டு ஆணைக் குழுக் கூட்டத்தில் அவர் கலந்து கொள்கிறார்.
இலங்கை- இந்தியா உறவுகளை வலுப்படுத்துவதற்கான கூட்டுக் கூட்டம் நாளையும் நாளை மறுநாளும் டெல்லியில் நடைபெற உள்ளது. இதில் ஜி.எல்.பீரிஸ் கலந்து கொள்கிறார்.
இக்கூட்டத்தில் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம், முதலீட்டு உறவுகள் ஆகியவை விவாதிக்கப்பட உள்ளது.
இந்த கூட்டுக் கூட்டம் கடைசியாக கடந்த 2010ஆம் ஆண்டு கொழும்பில் நடைபெற்றது.












Click it and Unblock the Notifications