விஸ்வரூபம் ரிலீஸில் என்ன பிரச்சனை என்று மத்திய அரசு விசாரிக்கும்: ஷிண்டே
Subscribe to Oneindia Tamil

விஸ்வரூபம் படத்திற்கு தமிழக அரசு விதித்துள்ள தடை குறித்து மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டேயிடம் கேட்டதற்கு அவர் கூறுகையில்,
நாம் சுந்திரமான சமூகத்தில் உள்ளோம். இங்கு கருத்து சுதந்திரம் உள்ளது. கலைஞர்களுக்கு சுதந்திரம் உள்ளது. நமக்கு என்று அரசியலமைப்பு உள்ளது. அந்த அரசியலமைப்பை அனைவரும் மதிக்க வேண்டும். கலைஞர்கள் தங்கள் பணியை செய்ய அவர்களுக்கு முழு சுதந்திரம் அளிக்க வேண்டும். விஸ்வரூபம் படத்தை ரிலீஸ் செய்ய தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் எதற்காக பிரச்சனை ஏற்பட்டுள்ளது என்று மத்திய அரசு விசாரணை நடத்தும் என்றார்.












Click it and Unblock the Notifications