விரைவில் பூலித்தேவன் தபால் தலை -சிபல் உறுதி
Subscribe to Oneindia Tamil
விருதுநகர்: இந்தியாவின் முதல் பிரிட்டிஷ் எதிர்ப்பு உணர்வை மிகப் பெரிய அளவில் கிளப்பிய சுதந்திரப் போராட்ட வீரர் பூலித்தேவன் தபால் தலை வெளியிட, மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சர் கபில்சிபல் உறுதியளித்துள்ளார்.
இத்தகவலை விருதுநகர் எம்.பி., மாணிக்கம் தாகூர் கூறினார். இதுகுறித்து அவர் கூறுகையில்,திருநெல்வேலி மாவட்டம் நெற்கட்டும் செவல் கிராமத்தில் 18 ம் நூற்றாண்டில் பிறந்தவர் பூலித்தேவர்.

கட்டபொம்மன் காலத்திற்கு முன்பே, ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்து போரிட்ட மன்னர். இவரது தபால் தலை வெளியிட, நான் விடுத்த கோரிக்கையை ஏற்று, விரைவில் தபால் தலை வெளியிடப்படும் என, மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சர் கபில்சிபல் தெரிவித்துள்ளார் என்றார் தாகூர்.
More From
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications