விரைவில் பூலித்தேவன் தபால் தலை -சிபல் உறுதி
Subscribe to Oneindia Tamil
விருதுநகர்: இந்தியாவின் முதல் பிரிட்டிஷ் எதிர்ப்பு உணர்வை மிகப் பெரிய அளவில் கிளப்பிய சுதந்திரப் போராட்ட வீரர் பூலித்தேவன் தபால் தலை வெளியிட, மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சர் கபில்சிபல் உறுதியளித்துள்ளார்.
இத்தகவலை விருதுநகர் எம்.பி., மாணிக்கம் தாகூர் கூறினார். இதுகுறித்து அவர் கூறுகையில்,திருநெல்வேலி மாவட்டம் நெற்கட்டும் செவல் கிராமத்தில் 18 ம் நூற்றாண்டில் பிறந்தவர் பூலித்தேவர்.

கட்டபொம்மன் காலத்திற்கு முன்பே, ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்து போரிட்ட மன்னர். இவரது தபால் தலை வெளியிட, நான் விடுத்த கோரிக்கையை ஏற்று, விரைவில் தபால் தலை வெளியிடப்படும் என, மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சர் கபில்சிபல் தெரிவித்துள்ளார் என்றார் தாகூர்.
More From
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications